மாநில அரசுகள் சீரான ஒரே சட்ட ஒழுங்கு கொள்கையை கடைபிடிக்க அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தல்

0 2178
அனைத்து மாநில அரசுகளும் ஒரே வித சீரான சட்ட ஒழுங்கு கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மாநில அரசுகளும் ஒரே வித சீரான சட்ட ஒழுங்கு கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாதம் சைபர் கிரைம் உள்ளிட்ட கொடிய குற்றங்களைக் கையாள்வதற்கான பொதுவான தகவல் மையத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மாநில, தேசிய எல்லைகளைத் தாண்டிய குற்றங்கள், தீவிரவாத செயல்களை ஒடுக்க சீரான சட்டம் ஒழுங்குமுறை அவசியம் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments