ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு... வீட்டு வாசலில் வைத்து கொலைவெறித் தாக்குதல்..!

0 2638

காஞ்சிபுரம் மாவட்டம் களியனூரில் ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரிய வெட்டிய காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை, ஆறுமுகம் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பியபோது வீட்டு வாசல் அருகே மர்ம நபர்கள் 2 பேர் அவரை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

படுகாயமடைந்த ஆறுமுகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments