மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் - ஆர்.என்.ரவி

0 2430

திண்டிவனம் அருகேயுள்ள கொணமங்கலம்  கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வர வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments