போலீஸ் காவலில் உயிரிழந்த மஹ்சா அமினி கல்லறையை நோக்கி, ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் கருப்பு உடை அணிந்து பேரணி

0 2522

ஈரானில், போலீஸ் காவலில் உயிரிழந்த இளம்பெண் மஹ்சா அமினியின் கல்லறையை நோக்கி, ஆயிரக்கணக்கானோர் கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி, கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்தன.

இந்நிலையில், மஹ்சா அமினி உயிரிழந்து 40 நாட்கள் ஆனதை குறிக்கும் வகையில், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஈரானியர்கள், நேற்று குர்திஸ்தான் மாகாணத்தில் ஐச்சி கல்லறையை நோக்கி நினைவு ஊர்வலம் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments