போராட்டத்தில் பங்கேற்ற 2 பெண்கள் கைதாக மறுத்து வாக்குவாதம்.. பெண்மணி உதவியோடு 2 பெண்களை கைது செய்த போலீசார்

0 3109

கேரள மாநிலம் கண்ணூரில் போராட்டத்தில் பங்கேற்ற  2 பெண்கள் கைதாக மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கண்ணூரில் பல்கலைக்கழக துணைவேந்தரின் குடியிருப்பை மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆனால் பெண் போலீசார் இல்லாமல் தங்களை கைது செய்ய முடியாது எனக்கூறி 2 பெண்களும் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவரை அழைத்து வந்த போலீசார் அவரது உதவியோடு இரு பெண்களையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments