வங்கக் கடலில் சிட்ராங் புயல் உருவாகி இருப்பதன் எதிரொலி.. நாகை துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

0 2745

வங்க க்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் தற்போது புயல் உருவாகி உள்ளது. சிட்ராங் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த புயல் வருகிற 25 ந்தேதி அன்று அதிகாலையில் பாரிசலுக்கு அருகில் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே வங்காளதேச கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments