மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 144 தடை உத்தரவு..!

0 4466

சிவகங்கை மாவட்டம் முழுவதும்  நாளை முதல் அக்டோபர் 31ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

காளையார் கோவிலில் 27ஆம் தேதி நடைபெறும்  மருதுபாண்டியரின் 221வது குருபூஜை மற்றும்  30ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெரும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments