''துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறு என சொல்லவில்லை.. அவை நடத்திய விதம் தான் தவறானது'' - அண்ணாமலை..!

0 3938

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தெளிவாக இல்லை என்றும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், தூத்துக்குடி வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் பற்றி ஆணையம் கூறியதை கண்டிப்பதாகவும் கூறினார். 

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையில் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பழி சுமத்துவது தவறானது என்றும், ஆதாரமில்லாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments