பேருந்திற்குள் குடை பிடித்தபடி பயணம் செய்த பெண் பயணி... வைரலாகும் வீடியோ..!

0 4617

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மழையில் நனையாமல் இருக்க பேருந்திற்குள் குடை பிடித்தவாறு பயணம் செய்த பெண் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி அரசு விரைவு பேருந்து நேற்று மாலை மழை பெய்த நிலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் உள்ள விரிசல்கள் வழியாக மழைத்துளிகள் கொட்டியதை அடுத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் தான் கொண்டு வந்திருந்த குடையை பேருந்திற்கு உள்ளேயே பிடித்தவாறு பயணம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments