டெல்லியில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிப்பு.!

0 2243

டெல்லியில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் நடமாடும் முக்கிய இடங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதிகள், ஓட்டல் அறைகளில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். கௌதம புத்தர் நகரில் காவல்துறை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க உறுதி எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments