தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் தரைப்பாலத்தின் மீது கயிறு கட்டி பொதுமக்கள் கடக்கும் நிலை..!

0 2419

ராமநாதபுரம் மாவட்த்தில் கமுதி அருகே தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் தரைப்பாலத்தின் மீது கயிறு கட்டி பொதுமக்கள் கடந்து வருகின்றனர்.   

வைகையில் தண்ணிர் திறக்கப் பட்டதால் செய்யாமங்கலம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

அதன் மீது  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், 5 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 

புதிதாக மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும் என்பது பொதுமக்களிள் கோரிக்கையாக இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments