டெல்லியில் மிகவும் மோசம் அடைந்துள்ள காற்று மாசு நிலைமை.. பொது இடத்தில் நிலக்கரி, விறகுகள் எரிக்கத் தடை.!

0 1878

டெல்லி காற்றின் மாசு நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. இதையடுத்து நிலக்கரி, விறகுகளை பொது இடத்தில் எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுக்கான தரமேலாண்மை செய்யும் அமைப்பின் அதிகாரிகள் ஓட்டல்கள், மற்றும் திறந்தவெளி உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே போன்று அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து டீசல் ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையில் பட்டாசு கொளுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments