பூந்தொட்டியில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு மாணவனை சீண்ட முயற்சி.. அலறியடித்து ஓடிய பள்ளி மாணவன்..!

0 4504

கேரள மாநிலம் குந்நத்தூர் பள்ளி மாணவன் ஒருவன் பாம்பிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பியது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

மாணவன் வீட்டிற்குள் சென்ற போது, மதில் சுவரிலிருந்த பூச்சட்டியில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு ஒன்று, மாணவனை சீண்ட முயன்றது.

இதை பார்த்த மாணவன் அலறியடித்துக் கொண்டு ஓடினான்.

சிறிது நேரத்திலேயே பாம்பு அங்கிருந்து வெளியேறி விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments