அப்பலோவில் சிசிடிவிய ஆப் பண்ண சொன்னது இவங்கதான்..!

0 34228

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது 27 சிசிடிவி காமிராக்கள் அணைக்கப்பட்டதாகவும் , பல கேமராக்கள் அகற்றப்பட்டதும் உறுதி செய்யப்பட்ட நிலையில் அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலர் ராமமோகன் ராவ் ஆகியோரின் உத்தரவின் படியே சிசிடிவி காமிராக்கள் அணைக்கப்பட்டதும், அகற்றப்பட்டதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஆறுமுகச்சாமி ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments