புதுச்சேரி மருத்துவக்கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!

0 2428

புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில், தமிழ் வழியில் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால், புதுச்சேரிக்கு பால்வரத்து குறைந்துள்ளதாகவும், பால் தட்டுப்பாடை போக்க, தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments