கேதார்நாத் அருகே யாத்ரிகர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது..!

0 2562

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், விமானி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

கேதார்நாத்தில் இருந்து 5 யாத்ரிகர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக,  Garu Chatti பள்ளத்தாக்கு பகுதியில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments