தசரா திருவிழாவில் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது..!

0 2626

குலசேகரன்பட்டினம்  ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உண்டியலில், நடந்து முடிந்த தசரா திருவிழாவில்,  3 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம், 134 கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கிய தசரா திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் விமர்சையாக நடைபெற்றது.

கோவில் உண்டியல் காணிக்கையை எண்னும் பணி செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments