இருசக்கர வாகனத்தை திருட முடியாமல் பெட்ரோலை திருடிய மர்ம நபர்கள்

0 2480

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருசக்கர வாகனத்தை திருட வந்த மர்ம நபர்கள் பெட்ரோலை திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இலுப்பூர் பேரூராட்சியின் கவுன்சிலர் சேக்முகமது இன்று காலை எழுந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தின் ஒயர்கள் அறுக்கப்பட்டு பெட்ரோல் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் பெட்ரோல் திருடியது காட்சிகள் பதிவாகியிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments