எத்தியோப்பியாவில் இருந்து மும்பை வந்த விமானப் பயணியிடம் 16 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

0 5576

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பயணி ஒருவரிடமிருந்து 8கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த அந்த இந்தியப் பயணி தனது இடுப்புப் பட்டையில் 16 கிலோ எடையுடைய தங்கக்கட்டிகளைக் கட்டி வந்துள்ளார்.

தங்கக்கட்டிகளை மறைக்கும் வகையில் இடுப்புப் பட்டி வடிவமைக்கப்பட்டிருந்தாகவும், சோதனையின் போது  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments