ரவுடியைப் பிடிக்கச் சென்ற போலீசாருடன் கிராம மக்கள் மோதல்... போலீசார் துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

0 2578

உத்தரகண்ட் மாநிலம் மொரதாபாத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒரு பெண் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். 5 போலீஸ்காரர்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.

பரத்புர் கிராமத்தில் 50 ஆயிரம் ரூபாய் தலைக்கு விலை குறிக்கப்பட்ட ரவுடியை கைது செய்ய போலீசார் சென்ற போது ஊர்மக்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

ரவுடி தப்பிச் சென்று விட்டதாகவும் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளதாகவும் மொரதாபாத் காவல்துறை டிஐஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments