ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அக்.17ந் தேதி திறப்பு..!

0 2192

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரி மலை அய்யப்பன் கோவில் நடை இந்த மாதம் 17 ஆம் முதல்  22 ஆம் தேதி வரை 5 நாட்கள் திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அதன் பின் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நவம்பர் மாதம 15-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு போது பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்திட  தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் சபரிமலை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments