அசாமில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மாவட்டங்கள்.. ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின..!

0 2111
அசாமில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மாவட்டங்கள்.. ஏராளமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின..!

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தேமாஜி மாவட்டத்தில் மட்டும் சுமார் 200 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான ஹெக்டேர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளன.

தலைநகர் கவுகாத்தியிலும் தொடர் மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நகரில் எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments