தியாகராயர் நகரில் பயணிகள் ஆட்டோ, சரக்கு வாகனங்கள் செல்லத் தடை

0 3302

தீபாவளியை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகள் மற்றும் பனகல் பூங்கா வழியாக பயணிகள் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல், சரக்கு வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 07 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தியாகராய நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி, இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments