கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இருவேறு இடங்களில், மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

0 2295

கடலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில், மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேப்பூர் சிறுபாக்கம் பகுதியை சேர்ந்த இராமர் என்பவர் மீது, மின்கம்பத்தில் உரசிக் கொண்டிருந்த கொடிக்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் தாக்கியது. ராமரை காப்பாற்ற முயற்சித்த அவரது மகன் மணிகண்டன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் உயிரிழந்தனர்.

சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பி மீது, கவனிக்காமல் கால் வைத்ததால், மின்சாரம் தாக்கி, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments