போதை தரக்கூடிய இருமல் மருந்து பாட்டில்களை கடத்தியவர் கைது..

0 2959

பெங்களூருவில், போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் இருமல் மருந்து கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 300க்கும் மேற்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்பிட்ட இருமல் மருந்தை, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே விற்க முடியும் என்றும், அதை மீறி மருத்துவரின் பரிந்துரையின்றி அதிகளவில் அந்த மருந்தை கடத்தியதற்காக, அமானுல்லா என்ற அந்த நபரை கைது செய்து சிறையிலடைத்துள்ளதாக, ஜெயநகர் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments