உத்தரகாண்ட் சாமோலி மாவட்டத்தில் பனியால் மூடப்பட்ட சீக்கியர்களின் ஹேம்குண் சாஹிப் கோயில்..!

0 2315

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பெய்த கடும் பனிப்பொழிவால் சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான ஹேம்குண் சாஹிப் கோயில் பனியால் மூடப்பட்டுள்ளது.

பனிப்பொழிவால் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதி வெண்போர்வையால் போர்த்தப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments