பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்த சத்தீஷ்கர் மாநில முதல்வர்!

0 3114

சத்தீஷ்கர் மாநிலத்தில் சத்தீஸ்கர்ஹியா ஒலிம்பிக் போட்டியை தொடங்கிவைத்த முதலமைச்சர் பூபேஷ் பாகேல், பம்பரம், கோலி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தார்.

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையிலும், மாநிலத்தின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காகவும் 14 வகையான விளையாட்டு போட்டிகள் சத்தீஷ்கர் மாநிலத்தில் நடத்தப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments