90ஆவது விமானப்படை தினம் - போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி மரியாதை..!

0 2529

90ஆவது விமானப்படை தினத்தை முன்னிட்டு டெல்லி தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, கடற்படை தளபதி ஹரிகுமார் ஆகியோரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments