மூணாறு பகுதியில் பசுமாடுகளை கடித்த புலியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் ..

0 2299

கேரள மாநிலம் மூணாறு அடுத்துள்ள நயமாக்காடு பகுதியில் பசுமாடுகளை கடித்து குதறிய புலியை  வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

இந்த பகுதியில் ஏராளமான தமிழ்  பேசும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களின்  பசு மாடுகளை புலி கடித்துக் கொன்றதால்  அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வனத்துறையின்  வைத்த கூண்டில் புலி நேற்று  இரவு  சிக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments