பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை - இபிஎஸ்

0 3105

திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால், மக்கள் நிம்மதியாக இல்லை என்றும், துன்பமும் வேதனையும் அனுபவித்து வருகிறார்கள் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொண்டர்கள் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments