ஜெய் அகோர காளி கோவிலில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் நவராத்திரி பூஜை..!

0 3938
ஜெய் அகோர காளி கோவிலில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் நவராத்திரி பூஜை..!

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் நவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவில் மண்டை ஓடு மாலையுடன் அகோரிகள் மகா ருத்ர யாக பூஜை நடத்தினர்.

ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்புபூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது.

இந்த யாகபூஜையின் போது சக அகோரிகள் டம்ராமேளம் அடித்தும், மற்றும் சிவவாக்கியம் வாசித்தும், சங்குமுழங்கியும், மந்திரங்களை ஓதினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments