குஜராத், மகாராஷ்டிராவில் திடீர் சோதனை.. ரூ.317 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்..!

0 2638
குஜராத், மகாராஷ்டிராவில் திடீர் சோதனை.. ரூ.317 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்..!

குஜராத், மகாராஷ்டிராவில் நடைபெற்ற திடீர் சோதனையில் 317 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மும்பை, சூரத், ஜாம்நகர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பையில் மட்டும் 227 கோடி ரூபாய் போலி நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கள்ளநோட்டை அச்சிட்டு தனது கூரியர் நிறுவனம் மூலம் மும்பைக்கு அனுப்பி புழக்கத்தில் விட முயன்ற முக்கிய குற்றவாளி விகாஸ் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments