வதோதரா மார்க்கெட் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் - 40 பேர் கைது..!

0 1937
வதோதரா மார்க்கெட் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் - 40 பேர் கைது..!

குஜராத்தின் வதோதரா பகுதியில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

வதோதராவின் சவ்லி நகர் சந்தையில் உள்ள மின்கம்பத்தில் ஒரு பிரிவினர் கொடி கட்டியதால், மற்றொரு பிரிவினர் தங்களது மத உணர்வுகள் புண்படுவதாக கூறிய நிலையில், இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கல் வீச்சு சம்பவத்தில் அருகிலிருந்த வாகனங்கள் சேதமடைந்ததை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments