2023 மார்ச் மாதத்திற்குள் 200 நகரங்களில் 5 ஜி சேவை விரிவுபடுத்தப்படும் - மத்திய அரசு.!

0 2757

5 ஜி தொலைத்தொடர்பு சேவை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த மாதமே தனது வாடிக்கையாளர்களுக்கும் 5 ஜி சேவையை வழங்கப் போவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி முதல் 5 ஜி சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களில் தீபாவளி முதல் ஜியோவின் 5 ஜி சேவை தொடங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments