திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் பங்கேற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

0 4084

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரம்மோற்சவத்தில் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments