சினிமா இயக்குநர் ஆசை நிறைவேறாத விரக்தியில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.!

0 2079

கடலூர் திட்டக்குடி அருகே சினிமா இயக்குநர் ஆசை நிறைவேறாத விரக்தியில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திட்டக்குடியை அடுத்த செருவாய் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றின் தடுப்பணை அருகே புளிய மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற திட்டக்குடி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments