திருமணமாகாத பெண்களும் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0 2716

திருணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருமணமான பெண்கள் கருக்கலைப்புச் செய்ய ஏற்கனவே சட்டப்பூர்வ உரிமை உள்ள நிலையில் திருமணமாகாத பெண்களுக்கும் சட்டப்பூர்வ உரிமை வேண்டும் என்ற எழுந்த கோரிக்கைகளையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments