பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கும் மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை!

0 2972

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளான ரெகாப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில், நேசனல் கான்படரேசன் ஆர் ஹூமன் ரைட்ஸ் அமைப்பு, நேசனல் உமன் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன் மற்றும் ரேகாப் பவுண்டேசன் கேரளாவுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

இதனிடையே, தங்கள் மீதான தடை நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments