”பொன்னி நதி பாக்கணுமே”.. 2 நாட்கள் தான் உள்ளது.. பதட்டத்தில் வந்தியத்தேவன்..!

0 2739

பொன்னியின் செல்வன் வெளியீட்டுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் தேர்வுக்கு முந்தைய நாளுக்கான பதட்டத்தில் இருப்பதாக  நடிகர் கார்த்தி வேடிக்கையாக தெரிவித்தார்..

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோசனுக்காக டெல்லி சென்ற நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பினர்

படத்தில் வந்தியத்தேவனான நடித்துள்ள கார்த்தி, மற்ற படங்களுடன் பொன்னியின் செல்வனை ஒப்பிட வேண்டாம் என்றும் படத்தின் வெளியீட்டுக்கு இரு தினங்களே இருப்பதால் தேர்வுக்கு காத்திருக்கும் மன நிலையில் இருப்பதாக தெரிவித்தார்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்று கூறியபடியே ஆதித்தகரிகாலன் வேடத்தில் நடித்துள்ள விக்ரம் புறப்பட்டுச்சென்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments