ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் மூவர் பலி!

0 2473

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காமில் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். திறம்பட பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர்,  என்கவுண்டரில் மூவரைச் சுட்டு தள்ளினர்.

அவர்களிடமிருந்து ஏகே-56 மற்றும் இரண்டு ஏகே-47 கைத்துப்பாக்கிகள், ஒரு கையெறி குண்டு போன்றவை கைப்பற்றப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments