குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 60வீடுகள் தீயில் கருகி சேதம்.!

0 2082

இலங்கைத் தலைநகர் கொழும்பில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60வீடுகள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

Thotalanga பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 13க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டெரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதற்கிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments