உண்மையான சிவசேனா குறித்த விவகாரத்தில் உத்தவ் தாக்ரேவுக்கு பின்னடைவு

0 4348
உண்மையான சிவசேனா குறித்த விவகாரத்தில் உத்தவ் தாக்ரேவுக்கு பின்னடைவு

சிவசேனாவின் வில், அம்பு சின்னத்திற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு உரிமை கோரியதை அங்கீகரிப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும் என உத்தவ் தாக்ரே தரப்பு விடுத்த கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்ரே தரப்பில் எது உண்மையான சிவசேனாவுக்கான அங்கீகாரத்தை பெறும் என்பதையும், வில் அம்பு சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்தும் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments