பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

0 2632
பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

இந்திய சினிமாத்துறையில் உயரிய விருதாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாலிவுட்டில் 1960, 1970களில் முன்னணி நடிகையாக இருந்த ஆஷா பரேக், குஜராத்தி, பஞ்சாபி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் வலம் வந்த அவர், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments