விவசாயிகள் நடைபயணத்திற்கு எதிராக பரப்புரை செய்ய ஒய்.எஸ்.ஆர் திட்டம் ..!

0 2019

ஆந்திராவில் விவசாயிகள் நடத்திவரும் நடைபயணத்திற்கு எதிராக பரப்புரை செய்ய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

மாநிலத்தின் 3 தலைநகர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 600-க்கும் மேற்பட்டோர் கடந்த 12-ம் தேதி நடைபயணத்தைத் தொடங்கினர்.

வெங்கடபாலத்தில் தொடங்கிய நடைபயணம் கோதாவரிக்கு வந்துள்ளது.

ஆளும் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளதால், திட்டத்திற்கு ஆதரவு பெற தொடர் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மாநாடுகளை நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments