உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ஏவிகியாஸ் 100 எல்.எல். எரிபொருள் அறிமுகம்

0 2725
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ஏவிகியாஸ் 100 எல்.எல். எரிபொருள் அறிமுகம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ஏவிகியாஸ் 100 எல்.எல்.  என்ற சிறப்பு எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிஸ்டன் என்ஜின் பொருத்தப்பட்ட விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான சிறப்பு எரிபொருளை பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அறிமுகம் செய்தார்.

இந்த ரக எரிபொருளை தற்போது ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. விமான நிலையங்கள், விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஏவிஜியாஸ் 100 எல்.எல். எரிபொருள் முக்கிய தேவையாக இருக்கும் என ஹர்தீப்சிங் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments