சீன அதிபர் வீட்டுக் காவலில் உள்ளார் என்பது உண்மையா, வதந்தியா.!

0 4208

உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு பிறகு ஜின்பிங் மக்கள் கண் முன் தோன்றவில்லை.

அதிபர் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கோவிட் நோய் தொற்று காரணமாக வெளிநாடு சென்று திரும்பும் ஒவ்வொருவரும் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்ற கொள்கை சீனாவில் உள்ளது.

அதன்படி சீன அதிபர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் 16ம் தேதி தொடங்க உள்ள கட்சியின் ஐந்தாண்டு மாநாட்டில் சக்திவாய்ந்த தலைவராக மீண்டு வருவார் என நம்பப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments