ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0 7968

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 4, ஆயுத பூஜை விடுமுறைகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக இம்மாதம் 30ந் தேதி மற்றும் அக்டோபர் ஒன்றாந் தேதி கூடுதலாக தலா 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ் மற்றும் தாம்பரம் மெப்ஸ் நிறுத்தத்திலிருந்து இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments