கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து விபத்து.. தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

0 2668

கோஸ்டா ரிகாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து விபத்துக்குள்ளானதில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த 55 பேரை மீட்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதயடுத்து கனமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான சேதத்தால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீட்டிலுருந்து வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments