காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவி புகார் அளித்த தாயாருக்கு அரிவாள் வெட்டு..!

0 4661
காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவி புகார் அளித்த தாயாருக்கு அரிவாள் வெட்டு..!

திருப்பூரைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஜமீலாபானுவும் அவரது மகளும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜமீலா பானுவின் மகள் நிஷாவை காதலிப்பதாக தொல்லை கொடுத்த ரகுமான்கானை சில தினங்களுக்கு முன்பு போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையிலிருந்து வெளிவந்த ரகுமான்கான், திருப்பூர் குமரன் சாலையிலுள்ள ஜமிலாபானு அலுவலகத்திற்கு சென்று தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்தார்.

வெட்டுப்பட்ட இருவரும் சத்தமிடவே, ரகுமான்கான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமட்டைந்த இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments