50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சி

0 2816
50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்து மகிழ்ச்சி

பேரன், பேத்தி எடுத்த தாத்தா, பாட்டிகள், 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் தங்களுடன் படித்த முன்னாள் மாணவர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை கே.சி சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1972ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்தோர், ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நேரில் சந்தித்தனர். தங்களது ஆசிரியர்களுக்கு பொன்னாடை, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments